Tuesday 25 July 2017

பள்ளி கட்டிட பணிகள் சம்பந்தமாக கிளை பொது மசூரா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்    பொது மசூரா நடைபெற்றது. இதில் வடுகன்காளிபாளையம் கிளை பள்ளிவாசல் கட்டிட பணிகள் தொடங்குவது  சம்பந்தமாகவும் அதற்கான பொருளாதார வசூலை தீவிரப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்