Tuesday 25 July 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 09-07-17 அன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,தலைப்பு:நரகத்தில் தள்ளும் பித்அத்
உரை:சாகோ.PJ அவர்கள் பேசிய ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது
*அல்ஹம்துலில்லாஹ்