Tuesday 25 July 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மங்கலம்(ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது இதில் சகோதரர்.தவ்பீஃக் பிலால் .அவர்கள் (நம்பிக்கை கொன்டோரின் பன்புகள்) பற்றி விளக்கம் அழித்து உறை நிகழ்தினார்  ( அல்ஹம்துலில்லாஹ்)