Tuesday 25 July 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,'தாராபுரம் கிளை' சார்பாக 09/07/2017 (ஞாயிறு ) இன்று மஹ்ரிபுக்கு பின்தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் (ஆடியோ பயான்)

நடைபெற்றது. சகோ:கோவை ரஹ்மத்துல்லாஹ்
அவர்கள் பேசிய
குழந்தை வளர்ப்பில் இஸ்லாமிய வழிகாட்டுதல்
என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.