Tuesday 12 September 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/08/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது,சகோதரி ஃபாஜிலா அவர்கள் (இபராஹிம் நபி (அலைஹி) அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை) என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்