Tuesday 12 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 11-09-17- சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரா அல்பகரா -135-136- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்