Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


1.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  14/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 65 லிருந்து 75) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்



2. திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  15/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 1 லிருந்து 4) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

3. திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  16/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 5 லிருந்து 15) வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்