Saturday 21 April 2018

நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15/04/2018 அன்று "நடமாடும் நீர்மோர் பந்தல்" திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போடப்பட்டது. இதில் 320 லிட்டர் நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...,!