Saturday 21 April 2018

கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சகோ.சிராஜ் அவர்கள் வரும் புதன் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதிகமான மக்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பும்  கொடுத்தார்.அல்ஹம்துலில்லாஹ்