Saturday 21 April 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 17:4:18 செவ்வாய் இரவு மூன்று இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் புதன்கிழமை நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்