Saturday 21 April 2018

நிர்வாக ஆலோசனை கூட்டம் - MS நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று காலை 7:45 மணியளவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்

 1.தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றியும்

 2.தண்ணீர் பந்தல் பற்றியும்

3.கோடைகால பயிற்சி வகுப்பு 

4. வரும் புதன் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்து வருவது மற்றும் இன்ன பிற பணிகள் பற்றியும் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்