Saturday 21 April 2018

குழு தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/04/2018/ அன்று


மஃரீப் தொழுகைக்கு பின் 

இந்தியன் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று

காஷ்மீரில்  ஆசிபா விற்கு நடந்த கோரை சம்பவத்தை  கண்டித்து 
18/04/18/ அன்று ஜமாஅத் சார்பாக திருப்பூரில்  நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தின்  முக்கியத்துவம் அவசியம்  குறித்து
விளக்கம்தெறிவித்து

150 நபர்களுக்கு மேல் அழைப்பு கொடுக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்