Saturday 21 April 2018

கரும்பலகை - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18-4-18  இன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கான அழைப்பின் விபரம் பொதுமக்கள் அறியும் வகையில் 18.4.2018 இன்று காதர் பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் எழுதப்பட்டது , 

அல்ஹம்துலில்லாஹ்