Saturday 21 April 2018

தனிநபர் தாவா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 2 குழுக்களாக  14-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 2:30 மணி முதல் 3:30 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 65 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம்
2.பெண்கள் பயான் அழைப்பு
3. வருகின்ற புதன் கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது.