Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை,கிளையில் -20-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் -75-76- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்