Saturday 21 April 2018

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அழைப்பு பணியும்(தாவா), மணித நேயப்பணியும் என்ற தலைப்பில்  சகோ-சதாம் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.