Tuesday 21 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் யூசுப் அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் கனவுகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்,
(  அல்ஹம்துலில்லாஹ்)