Tuesday 21 November 2017

இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் - செரங்காடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக,
19/11/2017-அன்று இரவு 07:00 மணி  முதல் 09:00 மணி வரை இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி
 பகுதியில் நடைபெற்றது.
 முன்னதாக மதரஸா மாணவர்களின் பேச்சுப் போட்டி 06:45-07:00 மணி வரை நடைபெற்றது. பின்பு
இஸ்லாத்தின் பார்வையில் மீலாதும்,மவ்லீதும்
என்ற தலைப்பில்,
சகோ: குல்ஜார் நுஃமான் அவர்களும்
வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ: சதாம் உசேன் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதியாக சகோ பஷீர் அலி அவர்கள் தீர்மானம் வாசித்தார்கள்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!