தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக,
19/11/2017-அன்று இரவு 07:00 மணி முதல் 09:00 மணி வரை இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி
பகுதியில் நடைபெற்றது.


இஸ்லாத்தின் பார்வையில் மீலாதும்,மவ்லீதும்
என்ற தலைப்பில்,
சகோ: குல்ஜார் நுஃமான் அவர்களும்

இறுதியாக சகோ பஷீர் அலி அவர்கள் தீர்மானம் வாசித்தார்கள்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!