Wednesday 26 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர்,


T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின்பாபு நகர் கிளையில் 22-4-17 புதன்

பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள்
எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில்
உளூவின் அவசியம்என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்