Thursday 28 December 2017

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 23,24,25,26/12/2017 ஆகிய தினங்களில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம் ஓர் இறைவசனம் என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்