Thursday 28 December 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-12-17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-144-145- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்