Thursday 28 December 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27:12:17 அன்று புதன் இரவு 8:30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோ:ராஜா அவர்கள்"புத்தாண்டு ஓர் அனாச்சாரம்" எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்