Wednesday 12 October 2011

”வரதட்சனை ஓர் வன்கொடுமை” தலைப்பில் பெரியதொட்டம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதொட்டம் கிளை சார்பாக கடந்த 5.10.2011 புதன் இரவு 9.15 மணிக்கு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் வரதட்சணை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் சகோ சதாம் ஹுசைன் (MISC) உரையாற்றினார்.
posted by SM.YOUSUF