Wednesday 12 October 2011

வாவிபாளையம் கிளையில் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக கடநத் அக்டோபர் 9 / 2011 ஞாயிற்றுகிழமை முதல் பெரியவர்களுக்கான குரான் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் குரான் ஓதுதல் மற்றும் உச்சரிப்பு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
posted by SM.YOUSUF