Monday 25 September 2017

மதரஸா மாணவர்களுக்கு பரிசு அளிப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளை சார்பாக மதரஸாவில் பயிலும் மாணவிகளுக்கு  தேர்வு வைக்கபட்டு அதில் தேர்வு நன்றாக எழுதிய மாணவிகளுக்கு ,தேர்வின் தகுதி அடிப்படையில்  17/09/17 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சியின் போது பரிசு பொருள் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்