Monday 25 September 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 17/09/17 இன்று அஸர் பிறகு   தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: சுல்தானிய பள்ளி அருகில், ஜின்னாமைதானம், ஈமான் நகர், அரசமரம் அருகில்,தலைப்பு : கண்டனஆர்பாட்டம் ஏன் எதற்கு?,உரை: 
சையது இப்ராஹிம்(vkp),,,,அல்ஹம்துலில்லாஹ்