Monday 25 September 2017

மியான்மர் அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/9/17 அன்று திங்கட்கிழமை  தாராபுரத்தில் அன்னாசிலை அருகில் தாராபுரம் நகராட்சி முன்பு ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மர் அரசை கண்டித்து  கண்டன ஆர்பாட்டம்  நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.