Monday 25 September 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (17.09.17)அன்று மஹ்ரிப் க்கு பிறகு தெருமுனை பிரசாரம் தேவாரயம்பாளையம் பள்ளி பகுதியில் நடைபெற்றது. இரண்டு [2] இடங்களில் நடைபெற்றது,உரை : சகோ. இம்ரான்,தலைப்பு : மியான்மார்

முஸ்லிம்களின் அவல நிலை ,
     அல்ஹம்துலில்லாஹ்