Monday 25 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 22-09-17 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, - சூரா அல்பகரா -168-172- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்