Saturday 22 April 2017

நபிவழியில் திருமணம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-04-17- அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இர்ஃபான்( விஷ்ணு), அனீஸா( ப்ரீத்தி) ஆகியோருக்கு நபிவழியில் திருமணம் நடந்தது , மாவட்ட துணைச் செயலாளர் -சேக்பரீத் நடத்திவைத்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்