Saturday 22 April 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/04/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஏகத்துவ பிரச்சாரத்தின் மீது அவதூறு கூறிய போலி அறிஞர்களே! ஏகத்துவவாதிகளின் அறைகூவலை ஏற்கத் தயாரா?"எனும் தலைப்பில் சகோ-சதாம்உசேன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...