Sunday 1 July 2018

கியாமத் நாளின் அடையாளங்கள் -அனுப்பர்பாளையம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 1/7/2018, காலை 9.30 முதல், கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில்


தர்பியா நடைப்பெற்றது.
இதில் சகோதரர், அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.