Sunday 1 July 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 1/7/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்தியாயம், 33வசனம் 9முதல் 19வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.