Sunday 1 July 2018

குர்ஆன் வகுப்பு உடுமலை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில்-01-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-143-144- படித்து விளக்கமளிக்கப்பட்து அல்ஹம்துலில்லாஹ்