Friday 17 May 2013

"எந்த உதவியாளனும் இல்லாத நாள் " மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்    "எந்த உதவியாளனும் இல்லாத நாள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு   நடைபெற்றது