Friday 17 May 2013

குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 15052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.