Wednesday 15 May 2013

"சீரழிக்கும்சின்னத்திரை" _பெரியகடைவீதிகிளை தெருமுனை பிரச்சாரம் 14052013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பாக 14.05.2013 அன்று  புரோக்கர்வீதி  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சீரழிக்கும்சின்னத்திரை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.