Wednesday 15 May 2013

திருக்குர்ஆன் விளக்க உரை வகுப்பு _திருப்பூர் மாவட்டம் _14052013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் அன்று காதர்பேட்டை பகுதியில், மாநில பேச்சாளர்.சகோ.அஹமதுகபீர் அவர்கள் திருக்குர்ஆன் விளக்க உரை வகுப்பு நடத்தினார்.சகோதரர்கள் கலந்துகொண்டனர்.