Wednesday 15 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம் _14052013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 14.05.2013 அன்று கோம்பைதோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ஜபருல்லாஹ்அவர்கள் "வரதட்சணை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.