Tuesday 16 January 2018

குழுவாக சென்று தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   11-01-18 அன்று 31 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று தொழுகையின் முக்கியத்தும் குறித்து  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்