Tuesday 16 January 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(13-01-2018) சனி இரவு அன்ஜுமன் திண்ணை பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய   முஸ்லிம்களை சீண்டாதே! கண்களுக்கு காட்சி தரும் இறைவன் ஆகிய உரைகள் (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!