Wednesday 5 April 2017

நோட்டீஸ் விநியோகம் - M.S.நகர்,

நோட்டீஸ் மூலம் அழைப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 31-03-17  Ms நகர் மற்றும் ஸ்ரீநகர்  சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு நின்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தெருமுனைக்கூட்டம் சம்பந்தமான  600 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் கொடுத்து அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்