Wednesday 5 April 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 02/04/17 மஃரிபுக்கு பிறகு  7:30 மணிக்கு.Rp நகர் பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது இதில் சகோ.தவ்ஃபிக் பிலால் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்