Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,01/04/2017(சனி) அன்று மஹ்ரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம்  ஐந்து மணி தின்ணை பகுதியில் நடைபெற்றது.மத்ரஸா மாணவ மாணவியர்:
உமர், 
ஆப்ரின்,
 ஆஃபியா,
ஹஸ்மத்
ஆகியோர் 
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்
 என்ற தலைப்பில் உரையாற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்.