Wednesday 5 April 2017

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை மூலமாக மாநாட்டுக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்