Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாராம்- மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு.  தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/04/17 அன்று  சின்னவர் தோட்டம் பகுதி ரம்யா கார்டன் பகுதிகளில் மாநாட்டுக்கு 100. புத்தகம் வழங்கி அழைப்புக்கொடுக்கப்பட்டது,மேலும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாராம் சின்னவர் தோட்டம் சுன்னத் பள்ளி,சின்னவர் தோட்டம் பகுதி 5 வீதி,ரம்யா கார்டன், ரம்யா கார்டன் பகுதி சுன்னத் பள்ளி,ஜாக் பள்ளி ஆகிய பகுதிகளில்  நடைபெற்றது, இதில் சகோ.ராஜா,அசேன்,தவ்பீக் பிலால்  ஆகியோர்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்