Wednesday 5 April 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையில் 02-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   மலைகளை முளைகளாக அமைத்த இறைவன்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்