Wednesday 5 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் பாத்திமா நகர்,அன்பு நகர்,ஆயிஷா நகர்,திரு நகர் மற்றும் யாசின் பாபு நகர் அனைத்து பகுதிகளிலும் மதரஸா மாணவர்களை கொண்டு  8  இடங்களில்  நடைப்பெற்றது.இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்  ஸல் ** என்ற தலைப்பில் மாணவர்கள் உரையாற்றினார்கள்,அலஹம்துலில்லாஹ்