Wednesday 5 April 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 02/04/17/ மஃரிபுக்கு பிறகு 7:00 மணிக்கு கணபதிபாளையம் ரோடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்