Wednesday 5 April 2017

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக  02-04-2017 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் வரதட்சணை என்ற தலைப்பில் சகோ -முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.